For all those who are from Kumbakonam and people who love kumbakonam!!!!
பள்ளி சென்ற கால பாதைகளே…
பாலங்கள் மாடங்கள் ஆஹா….
புரண்டு ஓடும் நதிமகள்…
இரண்டு கரையும் கவிதைகள்..
தனித்த காலம் வளர்த்த இடங்களே…
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்...
அள்ளி தந்த பூமி அன்னையல்லவா...
சொல்லி தந்த வானம் தந்தையல்லவா...
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்….
இனி ஆனந்தம் ஆரம்பம்… வாருங்கள்....